நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் புகள் காணொளி 2

வியாழன், 3 மார்ச், 2016

எம் அன்னையின் அருள்வாக்கு

அருள்வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் இங்கு வா!::. 
"கோயிலுக்கு வரும்போது அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காமல், அம்மா! உன் அருள் மட்டும் வேண்டும் என்று கேட்டு இங்கு வா. குழந்தைகளுக்குக் கல்வியைத் தருகிறேன். உன்னை உயர்ந்த இடத்தில் வைக்கிறேன்."
.::அருளை மட்டுமே நாடி வந்தால்::. 
"உன் குழந்தை குட்டிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். உன் தொழிலைப் பார்த்துக் கொள்கிறேன். கடன் தொல்லை என்று நினைக்காதே. உன் கடனை நான் தீர்த்து வைகிறேன். உன்னை உயர்ந்த நிலையில் வைப்பது என் பொறுப்பு. பக்தி செலுத்து. என் அருளுக்குகாக 
மட்டுமே நீ வரவேண்டும்."
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>